Ragasri
என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Pages
(Move to ...)
Home
Andal Tiruppavai
JAYADEVA ASHTAPATHY
VALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்
SAI SANGEETH - RAGASRI
▼
Friday, December 28, 2012
திருப்பாவை 11.கற்றுக் கறவை
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment