Ragasri
என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Pages
(Move to ...)
Home
Andal Tiruppavai
JAYADEVA ASHTAPATHY
VALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்
SAI SANGEETH - RAGASRI
▼
Wednesday, December 19, 2012
Aazhimazhai Kanna 4- Tiruppavai (திருப்பாவை 4 -ஆழி மழைக்கண்ணா)
ஆழி மழைக்கண்ணா!
ஒன்று நீ கை கரவேல்
;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோள் உடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி
,
வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
,
தாழாதே
சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
;
நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment