Monday, December 27, 2010

கம்பன் அறிந்த நரசிங்கத்திற்கு ப்ரஹ்மானந்தரின் பாமாலை

நாம் எல்லோரும் அறிந்தது பகவான் நாராயணர் சிங்கமும் மனிதனும் கலந்த உருவமுடன் ஹிரணியனை வதம் செய்தது.

ஏன் சிங்க உருவத்தை தேர்ந்தெடுத்தார்? நம்மில் எழும் கேள்வி! அதற்கு கம்பன் தனது பாக்களிலே கூறுகிறார்.
ஹிரணியன் ப்ரஹ்லாதனிடம் கர்ஜிக்கிறான் எங்கே உனது ஹரி? அப்பொழுதும் ஹரி எந்த விலங்கினத்தின் பாதி உருவத்தினை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கவில்லை.
மேலும் ஹிரணியன் சொல்லுகிறான் உனது ஹரி வராவிட்டால், யானை போன்ற உன் மத்தகமான உனது தலையை உடைத்து உனது உடலில் ஓடும குருதியினை குடிப்பேன். ஒரு தந்தை தனது தனயனைப் பார்த்து பேசும் வார்த்தையா இது! உடனே வெகுண்டு எழுந்தார் ஹரி, நரசிங்கமாக.

Sathguru Brahma Sanadhanu Hai

ஸத்குரு ப்ருஹ்ம ஸநாதன ஹே
பரம தயாகன பாவன ஹே
ஜன்மஜ துக்க விநாஸன ஹே
ஜகதோத்தாரண காரண ஹே
ஸாயி கிருஷ்ண ஜனார்த்தன ஹே
பவ பய ஜலதி காரண ஹே 

Sunday, December 26, 2010

ஆசை ஆசை ஆசை ................அக்னியின் ஆஹூதி

மஹா பெரியவா ஜகத்குரு சந்திரசேகர சரஸ்வதி, ஒருஆன்மீகச் சொற்பொழிவில் ஆசையைப் பற்றி நமக்குச் சொன்னவை. கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக உள்ளது. வருகின்ற புது வருடங்களிலாவது கடைபிடிக்க நான் முனைகிறேன். நாம் எல்லோரும் ஒரு முறையாவது படித்தால் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகும்.  
மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, ஆசையை விட்டொழிக்க வேண்டும்.
அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும்.

ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்.
ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய ஆசையில் ஈடுபாடு காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிவிடும்

Saturday, December 25, 2010

Are we nagging others,since we are being nagged?

Recently I read an article about Nagging in the web news. Fault-finding; teasing; persistently annoying are being done by an individual on their spouse or their kids. Some say this happens because of the ego of the individual. Knowingly or unknowingly most of the individuals do this mistake of nagging.
Psychotherapists such as Edward S. Dean have reported that individuals who nag are often "weak, insecure, and fearful ... their nagging disguises a basic feeling of weakness and provides an illusion of power and superiority".  Psychologically, nagging can act to reinforce behavior. It was found in a study by the University of Florida that the main factors that lead a person to nag are differences in "gender, social distance, and social status and power".
Nagging can be found between both male and female spouses, though usually over different subjects. The husbands' nagging usually involves them finding "fault with their dinner, with the household bills, with the children, and with everything else", along with them "carrying home the worries of business."
Who stresses you out more, your spouse or your kids? A new report says spouses win hands-down. While it’s been well-documented that social ties can improve heart health, the worry often caused by family and friends can hurt you.

A study in the Journal of Epidemiology and Community Health, performed by Dr. Rikke Lund at the University of Copenhagen, Denmark says that family stress can increase angina.  And in particular the closer you are to the person, the more damage they can do.
With the pressure of shopping, finances, and family get-togethers, nervous tension is especially on the rise during the holiday season. As most parents are running around trying to plan the perfect holiday, it’s a recipe for tension.
Interestingly according to the study, the more you care about the person, the more your health is affected: Since angina may be a risk for future heart disease, it makes sense to let things slide over the holidays, rather than allowing you to become stressed.
Does this study beckon the question, who are parents closer to: their spouse or their children? But perhaps moms and dads just don’t get as stressed out by their own kids because they are just that: kids. After all, when a spouse does something inconsiderate or ill-mannered, as an adult, they are held responsible. Kids, however, to a certain extent are released of that culpability.
On the contrary, the good news is that the less you care about someone, the smaller chance they have of risking your health. So eat, drink, and be merry this holiday season, and when the snide remarks surface from in-laws and/or acquaintances, just let them roll right of your shoulder…and away from your heart.
Is it that easy to advise or act on this?

Sunday, December 19, 2010

Nevada Shoe Tree

There are many cultural beliefs among the people of India.
One can notice yellow threads covering the trees in many temples in south India. So why do people tie holy threads to trees in south Indian temples?
In general, people tie red and yellow threads to the temple trees to get their wishes fulfilled. The south Indian temples have trees where women tie a bangle with a holy thread and stick a bindi when asking for a mannat (granting of a wish)

Women who aspire for a son, tie a cradle to the tree and it is believed that most of them beget children. They untie the thread after the fulfilment of their wishes. Women decorate the trees with sandal and turmeric paste, kumkum, flowers and offer camphor too.
In another scenario, the unmarried women pray with devotion and faith to the god wishing for a happy married life and so they tie a yellow thread around the Tree.
We feel it is infamous in tossing a pair of shoes into a tree as we consider the trees are holy in nature..
Do you know about this “Nevada Shoe Tree”?

It is very interesting to read this story which is appearing in “Ritemail”

Saturday, December 11, 2010

Himalayan Feat in Battery Transition

I remember studied batteries in my school days. When I was first introduced to Voltaic Cell and Leclanche Cell, innumerous queries pore into my tiny brain. I used to admire how all these inventions were there on those days. In 210 years the transition of battery formation is from two cubic feet to an anode, a single nanowire one seven-thousandth the thickness of a human hair.

Since the invention of the first battery (or “Voltaic Pile”) in 1800 by Alessadro Volta, batteries have become a common power source for many household and industrial applications. We know about these two types of batteries viz. Primary and secondary batteries with a reference to the storage capacity. In 1866 Leclanche Cell came into existence with Ammonium Chloride as electrolyte with a carbon cathode and Zinc anode. The Chemistry of this cell was later successfully adapted to manufacture of dry cells.

In future when a day arrives that our touch screen smartphone battery will last for longer than a single day, for which we have to thank Jianyu Huang. US based Sandia National Labs researcher who has invented a battery thinner than human hair is the world’s thinnest battery.
This lithium based battery is so tiny that it was baked inside a transmission electron microscope.  These batteries could be used in hybrid cars, laptops and cell-phones. The full episode of this thinnest battery can be had here.