Showing posts with label Ragasri Compositions. Show all posts
Showing posts with label Ragasri Compositions. Show all posts

Tuesday, February 17, 2015

SIVARATRI Special song of RAGASRI


Pujyasri Srinivasa Raghavan, 
a great musicologist and a comtemporary vaageyakarar of 
Sarvasri G.N.B, Aandavan Pitchai and Adhisesha Iyer 
has composed this song for Sivarathri. 
Let us all get the blessings of Lord Siva on this 
Sivarathri day by singing this song. 
Sri.Srinivasaraghavan has composed more than 500 songs with the Ankitham “Ragava Maruga” / “Ragasri”.

Thursday, April 18, 2013

Ragasri Ramayanam

ஐம்பது வரிகளில் “ராகஸ்ரீயின் ராம காவியம்
குர்வர்த்தே த்யக்த ராஜ்யோ வ்யசரதநு வனம்
பத்ம பத்ப்யாம் ப்ரியாயா:
பாணிஸ்பர்ஷாக்ஷமாப்யாம் ம்ருஜிதபதருஜோ
யோ ஹரீந்த்ராநுஜாப்யாம்
வைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய விரஹருஷா -
ரோபித ப்ரூ விஜ்ரும்ப –
த்ரஸ்தாப்திர் பத்த ஸேது: கலதவதஹன:
கோஸலேந்த்ரோவதான்ன:
என்று சுகர் நான்கு வரியில் ராமாயணம் முழுவதையும் சொல்லி ராமனை த்யானிக்கிறார்.  முதன் முதலில் வால்மீகி ராமாயணம் தேவநாகரியில் எழுதப்பட்டது. 
இதனை ஆதாரமாகக் கொண்டு நமது இந்தியாவில் பல பாஷைகளில் பலர் காவியாமாகப் படைத்துள்ளார்கள். 50000 வரிகளில் வால்மீகியால் படைக்கப்பட்ட இந்த காவியத்தை கம்பன் தமிழில் 12வது நூற்றாண்டில் கம்பராமாயணமாகப் படைத்தான். 14வது நூற்றாண்டில் துளசி தாஸர் “ராமசரிதமானஸ் என்ற ஒருகாவியத்தை ஹிந்தியில் படைத்தார். ப்ரேமானந்த் என்பவர் குஜராத்தியிலும், க்ருத்திவாஸ் வங்காள மொழியிலும், பலராம தாஸ் ஒரியாவிலும், மராத்தியில் ஸ்ரீதரா என்பவரும், சந்தஜா என்பவர் மைதிலி என்ற மொழியிலும், 15ம் நூற்றாண்டில் ரங்கநாதா என்பவர் தெலுங்கிலும், 16வது நூற்றாண்டில் தொரவே ராமாயணா என்று கன்னட்த்திலும், துந்த்சத்து எழுத்தச்சன் மலயாளத்திலும் ராமாயண காவ்யத்தைப் படைத்து எல்லோருடைய மனத்திலும், உடலிலும் ராமாயணம் என்ற மூச்சுக் காற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
கீர்வானணை: அர்த்யமாநோ தஸமுக நிதனம்
கோஸலேஷு ரிஸ்ய ஸ்ருங்கே
புத்ரீயாமிஷ்டிம் இஷ்ட்வா த்துஷி தசரத –
க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம்
தத்புக்த்வா தத் புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு
ஜாதகர்பாஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத
பரதேநாபி ஸத்ருக்ன நாமா
என்று ஆரம்பித்து, ஸ்ரீ நாராயண பட்டத்ரி 34, 35வது தஸகங்கள் மூலம் இருபது ஸ்லோகத்தால் ராமாயண காவ்யத்தை நமக்கு தந்துள்ளார். இதனை மூலமாகக் கொண்டு எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் 50 வரிகளில் இந்தக் காவியத்தை தமிழில் படைத்து இசை அமைத்துள்ளார். “ராகஸ்ரீ என்ற அங்கிதத்துடன் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்துள்ளார். 
2000வருடம் தொடங்கியவுடன் ராகஸ்ரீ பாடல்களை, தொலக்காட்சி முன்னாள் இயக்குனர் திரு.ராம க்ருஷ்ணன் அவர்கள் (நாதமுனி நாராயண ஐய்யங்காரின் சீடர்),  இந்தியாவில் ம்யூசிக் அகாடமி மூலம் ப்ராபல்யப்படுத்தினார். அதே சமயம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரம் மூலமாக என் தமயனார் திரு.திருவையாறு க்ருஷ்ணன், ராகஸ்ரீ பாடல்களை Los Angeles SIMA மூலமாகக் கொண்டுவந்துள்ளார். எனது சகோதரி திருமதி.பூமா நாராயணனும், எனது சகோதரன் திரு.திருவையாறு க்ருஷ்ணனும் பரமாச்சாரியார் முன்னிலையில் பாடி ஆசி பெற்ற இந்த ராகஸ்ரீயின் ராம காவியத்தை, இன்று ராமநவமியை முன்னிட்டு, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, October 19, 2010

ஸரஸ்வதி தேவிக்கு ராகஸ்ரீயின் சங்கீத மாலை



Kumaramangalam Srinivasa Raghavan, popularly known amongst his friends as “Squadron Leader Raghavan” and as ‘Pappakutty” to the doyens of the carnatic music world, was a Carnatic Musician, Vainika, Musicologist, Lyricist, Composer, poet, Sanskrit Scholar, Journalist, Painter and much more. Born in the year 1910, Raghavan was a contemporary and a close of friend of 20th century legendary musicians, such as Sangeethakalanidhi Maharajapuram Viswanatha Iyer, G.N.Balasubramanian and Madurai Mani Iyer. Raghavan and GNB started their early music training under G.V.Narayanaswami Iyer, father of GNB.
He had composed and set to score more than two hundred kritis, keertanams, Padams and bajans. A multilinguist, Raghavan’s compositions are in Sanskrit, Telugu, Tamil, Kannada and Hindi. Raghavan was also proficient in playing several Indian and Western musical instruments notably Veena, Flute, Violin, Mridangam, Harmonium and Piano.
Sri.Raghavan was a great devotee of Jagadguru Kanchi Paramaacharya His Holiness Chandrasekarendra Saraswathi. He was ordained by Paramacharya to translate the Narayaneeyam into Tamil Poetry. Sri.Raghavan completed the translation in 1036 tamil verses in less than 90 days  and dedicated his work to Paramacharya. Sri.Raghavan trained his daughter and son Smt.Bhooma Narayanan and Sri.Tiruvaiyaru Krishnan respectively for giving concerts in 1950-60s.  Krishnan-Bhooma brought out a number of kritis of “Aandavan Pitchai’s” on Paramaacharya and kritis on Muruga composed by “Aadhiseshaiyer” tuned by Sri.Raghavan
The following is one of his master piece in praise of “Saraswathi” garlanding her with Ragas names and the sangeetha Lakshanams.



Sunday, May 30, 2010

Another Garland of Ragasri

This year is the centenary year of "Kumaramangalam Srinivasa Raghavan" who was a prolific composer with the mudra "Ragasri", a contemporary and a friend of GNB .   
Srinivasaraghava Krishnan, popularly known as Thiruvaiyaru Krishnan’, who is the eldest son of Ragasri, a Carnatic musician, lyricist, composer, poet, journalist, and a popular story and screenplay writer has sung the following composition.

 You can hear more about him and his collection here.

Tuesday, March 16, 2010

அஷ்டாக்ஷர மந்திரம்

மஹா பாரதம் சொல்லும் மந்த்ரம்
“ஸர்வ ஸாஸ்தரமயீ கீதா ஸர்வ தேவமயோ  ஹரி
ஸர்வ தீர்த்தமயீ கங்கா ஸர்வ வேதமயோ மனு:
கீதா கங்கா காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே
சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே


“ஹே பரமாத்மாவே கங்கையும் கீதையும் காயத்ரியும் துளஸியும் ப்ரஸித்தி பெற்ற கோபீ சந்தனமும் ஸாளக்ராம பூஜையும் அவ்விதமே ஏகாதஸியும்
பகவன் நாமாக்ஷரங்களும் ஆகிய இந்த எட்டும் கலிகாலத்தில் ப்ரயத்தினமின்றியே தங்களுடைய ப்ரசாதத்தை வ்ருத்தி செய்து கொடுத்து
விரைவாக முக்தியைக் கொடுக்கின்றவைகள் என்று மகரிஷிகள் உபதேசிக்கின்றனர். ஹே ஈசா அந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யவேண்டும் என்று பட்டத்த்ரி தனது நாராயணீயத்தில் முக்திக்கு வழிகளாகக் கூறுகிறார். “ஒம் நமோ நாராயணாயஎன்ற அஷ்டாக்ஷர மந்திரத்தில் இந்த எட்டும் அடங்கும்.

ஏகம் சாஸ்த்ரம் தேவகீபுத்ர கீதம் ஏவ
ஏகோ தேவா தேவகீபுத்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா
இதையே ராகஸ்ரீ தனது ஸாஹித்யத்தில் கூறுகிறார்

Tuesday, February 16, 2010

ராகஸ்ரீ ஸாஹித்யம்

ராகஸ்ரீ  ஸாஹித்யம்
ராகம் சாரமதி    தாளம் ஆதி
பல்லவி
உன்னருள் மழை பொழிந்தால் இந்த
உலகெங்கும் மகிழ்ந்தாடுமே – அம்மா
அனுபல்லவி
விண்ணும் மண்ணும் வணங்கும் ஈஸ்வரியே
மின்னும் சுடர் ஒளியே மதுரை மீனாக்ஷியே
சரணம்
அன்பு பயிர் தழைக்க அறமாம் செல்வம் கொழிக்க
இன்பமெனும் தென்றல் என்றும் இசை அளிக்க
புன்னகயோடென்றும் புவியோர் எல்லாம் விளங்க
புத்தம் புதுமை எங்கும் பூத்து குலுங்கவே


Download அவர் அருள்!