என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Sunday, November 15, 2009
உங்களுக்குத் தெரியுமா
ராசிபுரம் அருகில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்ணதூரில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் செவ்வாய் க்ரஹ பிரீதியாக முருகனுக்கு வடை மாலை சாத்தி வணங்குவது தனிச் சிறப்பாகும் கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் அழகம்மை கோயிலில் சுப்ரமணியர் சுவாமி சங்கு சக்கரத்துடன் மயில் மீது வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்
No comments:
Post a Comment