Wednesday, January 6, 2016

Bairavi ! "Yaar Arivar Unnai"

(Bhairavi Raga: Lord Krishna Enthroned and Adored, 
Deccan or Rajasthan, India, circa 1650. - courtesy All Art News)
அந்நாளில் மிளிர்ந்த கர்நாடக இசை பாடகர்கள் பதித்த அஸ்திவாரத்தில் இந்நாள் கலைஞர்கள் தங்களது இசையின் பாண்டித்யத்தைக் காண்பிக்கிறார்கள். 
இதோ பைரவிக்குப்  பதித்த ஒரு அருமையாக  தூண்.
“யார் அறிவார் உன்னை” 
ராமபிரானையா அல்லது பைரவி ராக அழகையா?
இரண்டுமே
Kothamangalam Subbu (born Kothamangalam Subramanian, 10 November 1910 - 15 February 1974) was a poet, lyricist, author, actor and film director from Tamil Nadu, India. He wrote the cult classic Tamil novel Thillana Mohanambal and was awarded the Padma Shri. Subbu directed the epic film Avvaiyar in which the great artiste of those days Smt K. B. Sundarambal played the lead role. Ashokamitran had profiled humorously how this film took shape in the Gemini Studios. Subbu, with his wife Sundari Bai, played a minor role in the movie as the husband of an incorrigible lady who refuses to serve Avvaiyar food.As an exponent of the traditional folk form of narrating stories in Tamil Nadu, the Villu Pattu, Kothamangalam Subbu popularised the lives of many Indian luminaries using the Villu Paatu. Sri.Subbu's wife, Sundari Bai, was a popular actor, known for her versatility in playing character roles in movies such as Kannamma En Kadhali, Sumathy En Sundari, Chandralekha, Bama Rukmani and Avvaiyar. -- courtesy WIKI

Saturday, December 26, 2015

Wish You all A Healthy Musical Season

சங்கீத சாம்ராஜ்யத்தில் ஒரு சண்டை, மன்னிக்கவும் ஒரு செண்டை 
சார்! இது டிசெம்பர் மாதம்! 
இசை கமழும் மாதம். 
இல்லை இல்லை 
பொங்கல் மணம் கமழும் மாதம்.  
இல்லை இல்லை. 
சபாக்களில் டிபன் மணம் கமழும் மாதம். 
மாம்பலம் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் கமழ்ந்த 

ஒரு "கிப்புடு" வின் அலசலை இங்கே பார்க்கலாம். 


 ---- நன்றி  மாம்பலம் டைம்ஸ் 

இந்தப் பதிவினைப் பார்த்தப்பின் 
நீங்களும் ஒரு "சுப்புடு" வாக மாறி 
விமர்சிக்கலாமே 

Monday, October 26, 2015

A Lesson From a Horse

A cosmic god had a horse. The horse was beautiful and also it had many good qualities. But it wanted to be more perfect in every way. It especially wanted to become beauty unparalleled.

One day the horse said to the cosmic god, “0 Lord, you have given me beauty. You have given me other good qualities. I am so grateful to you. But how I wish you could make me more beautiful. I would be extremely, extremely grateful if you could make me more beautiful.”

The cosmic god said, “I am more than ready to make you more beautiful. Tell me in what way you want to be changed.”

The horse said, “It seems to me that I am not well proportioned. My neck is too short. If you can make my neck a little longer, my upper body will be infinitely more beautiful. And if you can make my legs much longer and thinner, then I will look infinitely more beautiful in my lower body. Make me walk comfortably in sand also. My tail is not that beautiful.”

The cosmic god said, “Amen!” Then immediately he made a camel appear in place of the horse. The horse was so disheartened that it started to cry, “0 Lord, I wanted to become more beautiful. In what way is this kind of outer form more beautiful?”

The cosmic god said, “This is exactly what you asked for. You have become a camel.”

The horse cried, “Oh no, I do not want to become a camel I wish to remain a horse. As a horse, everybody appreciated my good qualities. Nobody will appreciate me as a camel.”

The cosmic god said, “Never try to achieve or receive more than I have given you. If you want to lead a desire-life, then at every moment you will want more and more. But you have no idea what the outcome will be. If you cry for a longer neck, thicker tail, better hoof for walking in sand and long legs, this is what will happen. Each thing in my creation has its own good qualities. The camel is not as beautiful as you are, but it carries heavy loads and has a tremendous sense of responsibility.

Among us also there are some very agile personalities who would like to compare themselves with others and feel sorry that they have not been blessed with what others are having though they have a comfortable peaceful life. There is no limit for greediness.

The Sanskrit version 
         – courtesy Sanskrit Bhodhini, Samskruthapracharini sabha, Chittoor

Friday, July 31, 2015

Guru Nanaji Aaradhanam - 31-07-2015



Smt.Nadhamuni Gayatri Bharat 
Dedicates this song to Guruji Nadhamuni Nanaji 

Sunday, July 5, 2015

Garuda - Periya Thiruvadi

Vinata [Suparna] and her husband Kasyapa gave birth to Garuda, the carrier of Lord Visnu, and to Anuru, or Aruna, the chariot driver of the sun-god. Kasyapa is the son of Marici, is one of the prajapatis, and is one of the sons-in-law of Prajapati Daksa.
On Salmalidvipa Island there is a salmali tree, from which the island takes its name. That tree is as broad and tall as the plaksa tree--in other words 100 yojanas [800 miles] broad and 1,100 yojanas [8,800 miles] tall. This tree is the residence of Garuda.
Garuda was given elephants and tortoises as eatables, and is a favored devotee of the Lord. Garuda is also said to be an inhabitant of the planet known as Kinnaraloka. The inhabitants of the Kinnara planet have the same features as Garuda. Their bodily features are like those of a human being, but they have wings.
Once upon a time, Garuda, the carrier of the Lord, snatched away a nectar pot from the hands of the demigods in heaven in order to liberate his mother, Vinata, from the clutches of his stepmother, Kadru, the mother of the serpents. On learning of this, Indra, the King of heaven, hurled his thunderbolt against Garuda. With a view to respect the infallibility of Indra's weapon, Garuda, though otherwise invincible, being the Lord's own mount, dropped one of his wings, which was shattered to pieces by the thunderbolt. The inhabitants of higher planets are so sensible that even in the process of fighting they observe the preliminary rules and regulations of gentleness. In this case, Garuda wanted to show respect for Indra; since he knew that Indra's weapon must destroy something, he offered his wing.



Nachiar Kovil or Thirunarayur Nambi Temple in Thirunarayur, a village in the outskirts of Kumbakonam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu and his wife Lakshmi. Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th to 9th centuries AD. It is one of the 108 Divyadesam dedicated to Vishnu, who is worshipped as Srinivasa Perumal and his consort Lakshmi as Nachiyar. The temple is the place where god Vishnu is believed to have initiated Pancha Samskara (religious initiation) to Thirumangai Azhwar. The temple follows Thenkalai mode of worship.

The temple is believed to have been built by Kochengat Cholan of the late 3rd century AD, with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. A granite wall surrounds the temple, enclosing all its shrines, while it has a 5-tiered rajagopuram, the temple's gateway tower. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

Vishnu is believed to have appeared to the sage Medhavi and married his daughter at this temple, witnessed by Brahma and other gods. Six daily rituals and four yearly festivals are held at the temple, of which the Brahmotsavam, celebrated during the Tamil month of Margazhi (December–January), is the most prominent. The Kal Garuda image in the temple used during the festive occasions is believed to increase in weight seeking 4, 8, 16, 32, 64 and 128 people in succession when the procession comes out of various gates from the sanctum to the main entrance of the temple.


Friday, April 10, 2015

METTLESOME "SRI.MUKTHA SRINIVASAN" AWARDED WITH "KALAI MUDHUMANI" WHO IS ALWAYS YOUNG AT HEART


சிறந்த திரைப்பட விருது, சிறந்த இயக்குனர் விருது, தேசீய திரைப்பட விருது என்ற பலவிருதுகள் பெற்ற அறிய கலைஞர் திரு வெங்கடாச்சாரி ஸ்ரீநிவாஸன் என்ற “திரு முக்தா ஸ்ரீநிவாஸன்”. தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர், சிறந்த எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்று சிறந்த தொகுப்பாளர், மாவட்ட காங்கிரசுத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு துணைத்தலைவர்,  தமிழ் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளர் என்ற பலவித முக்கியப் பதவிகளை வகித்தவர்  என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவரது தமையனார் திரு.இராமசாமியின் முயற்சியால் திரைப்படத் துறைக்கு “முக்தா ஸ்ரீநிவாசஸனாக” அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமாத்துறையின் கட்டற்ற கலைகளஞ்சியத்தின் ஒரு இமையமாக விளங்கும் இவருக்கு தமிழக அரசு பண்பாட்டு மையம்  "கலை முதுமணி "  என்ற விருதினை  வழங்கியுள்ளது.
இந்தத் தலைமுறையில் உள்ள நாம் எல்லோரும், அவரது ஆசியையும் அவரது வழிகாட்டலையும் பெற்று பயனடைய, திரு.முக்தா அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி,  அவர் வழி பின்பற்றுவோம்.

Monday, April 6, 2015

Who is Benevolent Karna Or Arjuna

परोपकाराय फलन्ति वृक्षाः परॊपकाराय वहन्ति नद्यः /
   परॊपकाराय दुहन्ति गावः परॊपकारार्थम् इदं शरीरम् //
பிறர்க்கு உபகாரம் செய்தற்காக மரங்கள் பழுக்கின்றன. 
பிறர்க்கு உபகாரம் செய்வதற்காக நதிகள் ஒடுகின்றன. 
பிறர்க்கு உபகாரம் செய்வதற்காக பசுக்கள் பால் சுரக்கின்றன. 
இந்த உடலும் பிறர்க்கு உபகாரம் செய்வதற்காகவே  உள்ளது. 

கலியுகத்தில் பிறர்க்கு உதவுவதன் உள் நோக்கம், தங்களை பெருமையுடன் மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு. 
இதோ இப்படி....

கண்ணனுக்கு கர்ணனின் பரிசுத்தமான இதயத்தைப் பற்றித் தெரியும். கர்ணனுக்கு போருக்கு முன்னால்  தனது தாய் யார் என்பதும் சேர்ந்த இடம் எப்படி என்பதும் நன்றாகவே தெரியும்  மேலும் பாண்டவர்கள் யார் என்று அறிந்தபோதிலும், தன்னுடைய நிலையிலிருந்து மாறாத கர்ணனைப் பற்றி பகவான் கண்ணன் நன்கு அறிந்திருந்தார் .  அதே போல் துரியோதனன், சகுனி ,கர்ணன் இந்த மூவரும் தாங்கள் யார், எதற்காக இந்த ஜென்மம் எடுத்தார்கள்  என்று அறிந்திருந்தும், அந்தந்த  யுகத்தில் எது  அவர்களது பொறுப்போ அதனை உணர்ந்து செயலாக்கினர்; அதனால் பகவான் கண்ணனின் மனதினில் இந்த மூவர்க்கும் ஒரு உன்னதமான் இடம் ஒன்று உண்டு.  தூது சென்ற போது விதுரனை சந்தித்த பின்பு, ப்ரும்ம முஹூர்த்தத்தில் சகுனியின் வீட்டிற்குச் சென்று பல செய்திகளை அறிந்துவந்தார். சகுனிக்கு தனது தவறுகள் எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணனின் ஆணைப்படி யுத்தத்தினை நன்றாகவே செயலாற்றினான். 
நாம் இப்பொழுது ஈகை என்ற கதைக்கு வருவோம் 

கண்ணன் கர்ணனின் ஈகையை மிகவும் பாராட்டியதை அர்ஜுனனால் பொறுக்கமுடியவில்லை. வெளிப்படையாகவே கேட்டான். "அண்ணா தருமரைக் காட்டிலும் சிறந்தவனா அவன்" என்று வினவினான். அர்ஜுனனுக்கு, கர்ணனின் கொடைவள்ளலின் சிறப்பை உணர்த்த கண்ணன் ஒரு சிறு விளையாடலை நிகழ்த்தினார். மலை அளவிற்கு ஒரு தங்கக் குவியலை மாயையினால் உண்டாக்கினார். ஸூரிய அஸ்தமனத்திற்குள் அந்தக் குவியலை எல்லோருக்கும் தானம் செய்து முடிக்குமாறு அர்ஜுனனிடம் கண்ணன் கூறினார். அன்றய தினம் அர்ஜுனன், எல்லோருக்கும் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தும், தனம் குறையவில்லை. ஆகையால் அர்ஜுனன் சோர்ந்து வருந்தினான் . அப்பொழுது அங்கு வந்த கர்ணனிடம், மிகுதியுள்ள தங்கக் குவியலை தானம் செய்யுமாறு கண்ணன் பணித்தார். உடனே கர்ணன் அங்கு உள்ளவர்களை கூப்பிட்டு, “இந்தக் குவியலை உங்கள் அனைவருக்கும் நான் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பப்படி உங்களுக்குள் அதனை  பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுச் சென்றான். அர்ஜூனன் வியப்புற்றான். ஆகா இவ்வாறு தனக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். அது தான் கர்ணனின் ஈகைச் சிறப்பு என்று கண்ணன் அர்ஜுனன்னுக்குத் தெளிவுபடுத்தினார். 
அர்ஜுனனின் கொடைத்தன்மை, இக்கால டுயுப்லைட்விளம்பரம் போன்று பிறர் அறியச்  செய்வது.   ஆனால் கர்ணனின் ஈகையோ, வலது கை செய்ததை இடது கை அறியாவண்ணம் செய்வதாகும். 
எது சிறந்த ஈகை?
கர்ணனின்  ஈகையா? அல்லது அர்ஜுனின்  கொடுத்தலா?