Tuesday, June 20, 2017

Sri.R.Sundararajan Attained Lotus Feet


குருஜீ பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களின் மருமான் திரு சுந்தரராஜன்,
 
திங்கட்கிழமை (19.06.2017) அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.

பாகவத ஸ்ரேஷ்டரான இவர், பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் வழியில் ஸத்காரியங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு எளிமையான, அமைதியான உத்தம சீலர்.


இவரின் முன்னோர்கள் போல் நல்ல ஸாயுஜ்யம் அடைய ஸ்ரீமன்நாராயணனை நாம் எல்லோரும் ப்ரார்த்திப்போம்.


No comments:

Post a Comment