Friday, August 12, 2011

இன்று (11th August), சித்தர் சித்தி அடைந்த நாள்

எனது எண்ணக் குதிரையை சற்றே பதினோரு வருடங்கள் பின்னே ஓட்டிச சென்று அசை போட்டால், நாதமுனி நாணாஜி என்னைப் பாடச்சொன்ன சில பாடல்கள் நினைவைக்கு வருகின்றன. அவற்றில் ஒன்று "ஜானகி நாத சஹாய கரே ஜப" என்ற துளசிதாஸ் பாடல்.  
இன்று  ("11th August") அவர் சித்தி அடைந்த நாள்.
நம்மிடையே உலவுகின்ற அவருடைய உணர்வுகளின் அதிர்வுகளே இந்தப் பாடலின் வடிவம்.


No comments:

Post a Comment