Tuesday, August 2, 2011


ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் கர வருடம் ஆடி மாதம் 28ம் நாள்
(13th August 2011)
பௌர்ணமித்திங்களன்று
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் எட்டாவது ஆராதனை விழா
புதிய எண் 19  பழைய எண் 10, D பிளாக்
சம்பங்கி தெரு, மேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி–4.00 மணி வரை 
விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி  07.30 மணி வரை 
நாம ஸங்கீர்த்தனம்
--------------------------------------
Sarvashri Homes”  Flat D-G 
Old No.10, New No.19 Sampangi Street,
West Mambalam, Chennai 600 033

1 comment:

  1. Blessed are those who are fortunate to attend such divine gathering and experience on August 13th.

    Guruji be with you all,

    Love

    Krishnan

    ReplyDelete