Monday, April 26, 2010

திரு கணேசன்

எங்கள் குருநாதர் திரு நாதமுனி நாராயண ஐயங்கார் மூலம் நாம சங்கீர்த்தன ஸமூகத்திற்கு அறிமுகப் படுத்தப்பட்ட திரு கணேசன் அவர்கள், நேற்று இரவு தமது குருநாதரின் புனித திருவடி சேர்ந்தார். ஞானாநந்தா தபோவநத்தில் இருந்து பல வருடங்கள் நாம சங்கீர்த்தனம் செய்தவர். முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாடுடைய இவர் பலருடைய மனதில், அவருடைய இனிய அணுகுமுறையால் இடம் பிடித்தவர் என்றால் மிகையாகாது. பிறர்க்கு தொண்டு செய்வதில் மகிழ்வுற்ற இவருக்கு, பாண்டுரங்க விட்டலர், உன்னதமான நிலையை அளிக்க பிரார்த்திப்போமாக.

2 comments:

  1. In the passing away of Shri Ganeshji, we have really lost an excellent person among us. We pray for his Soul to rest in the company of his Guru.

    ReplyDelete
  2. திரு கணேஷ்ஜி அவர்களின் ஆன்மா இறை நிழலை அடைய பிரார்த்திப்போம்

    ReplyDelete