Thursday, February 10, 2011

Ragasri & Nadhamuni treasure


என் தந்தையிடமிருந்து கேள்வி ஞானத்தால் நான் அறிந்தது, எனது ஆசான் திரு நாதமுனி நாராயண ஐயங்காரிடமிருந்து பஜனை ஸம்ப்ரதாயத்தை அறிந்தது, எனது குருநாதர்கள் திரு ராமநாதன் (Prof.Ramanathan), வைரமங்கலம் லக்ஷ்மி நாராயணன் அவர்களிடமிருந்து நான் கற்றதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
திரு நாதமுனி நாராயண ஐயங்கார் 1956லிருந்து பஜனை ஸம்ப்ரதாயத்தில் ஈடுபாடு கொண்டு ப்ரதி சனிக்கிழமைதோறும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தார்கள். இன்றும் அவரது ஆசியில் நடந்து வருகிறது. அவர் கற்றுவித்த வழியில், முதலில் சில அஷ்டபதிகளைப் ragasri-nadhamunibajan என்ற ப்ளாக்கில் அளித்துள்ளேன் .

No comments:

Post a Comment