Thursday, September 9, 2010

நான் புதிதாகப் படித்த ஒரு புராணக் கதை.

மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை ஒருவர் எழுத வேண்டும் என எம தருமராஜர் சிவபெருமானை வேண்ட, அவர் உமாதேவியிடம் பொற்பலகையும், சித்திரக்கோலும் கொண்டு வரச் சொன்னார். தேவி வண்ணங்களைக் குழைத்து சித்திரமாய் உருவாக்கிய குழந்தைக்குச் சிவபெருமான் சித்திரை மாதம் பௌர்ணமியன்று உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து உயிர் கொண்ட குழந்தை “சித்திர குப்தன் ஆனான்.
சிங்காநல்லூரில் எமதர்மருக்கும் சித்திரகுப்தனுக்கும் எங்குமில்லாத வனப்புடன் கோவில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment