Tuesday, April 16, 2013

Yours Musically


தூத்துக்குடியில் இருந்து கொண்டு ஒரு இசைப்பயணத்தை நடத்திவரும் சேஷா நம்பிராஜன் தம்பதியர்களை தினகரன் தனது நாளேடு வாயிலாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாட்த்தில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
சிறுவன் கௌதம் மூலம் தொலைக்காட்சி நேயர்கள் இந்த தம்பதியர்களது சேவையை முன்பே அறிந்தனர்.

"Ladders among the humans "

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பின்னால் ஒரு பெண் தான் உள்ளார்கள் என்பது ஆங்கிலப் பழமொழி. இந்த தம்பதியர்கள் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் உந்துதலால் இருவருமே தூத்துக்குடி முழுவதும் உயர்வாகப் பேசப்படும் ஒரு தம்பதியினர் ஆவார். செல்வம், மதம், சாதி என்ற எந்த வேறுபாட்டிற்கும் இடம் தராமல் இநத இசைப்பயணத்தை மேற்கொள்ளும் இந்த தம்பதியினரின் சேவை நன்கு தொடர எல்லாம் வல்ல இறைவனை நாம் என்னென்றும் வேண்டுவோம்.

No comments:

Post a Comment