Monday, November 25, 2013

SUPERSTITION ??!!


Superstition, belief in supernatural causality: that one event leads to the cause of another without any natural process linking the two events, such as astrology, religion, omens, witchcraft, etc., that contradicts natural science.

-Courtesy Wikipedia 

மூட நம்பிக்கை என்றால் என்ன. பகுத்தறிவாதி என்பவர் யார். மதம், கடவுள் பக்தி, சோதிடம் இவைகளில் நமிபிக்கை வைப்பவர்களை மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்பவரா? 

பகுத்தறிவாதிகள் என்பவர்கள் விஞ்ஞானத்தில் கரைகண்டவர்களா? அப்படிஎன்றால் அவர்கள் உலகரீதியில் மிகவும் புத்திசாலிகளா என்ற பல ஐயங்கள் நமக்கு வருகிறது. பரமாச்சார்யார்  மூடனம்பிக்கையைப்   பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். கே.என்.ஆர்.ரமேஷ் என்பவரது ப்ளாகில் நான் படித்தது.

பகுத்தறிவு - மூட நம்பிக்கை பற்றி  மகாபெரியவா கூறியது 


No comments:

Post a Comment