Friday, January 4, 2013

திருப்பாவை 16.நாயகனாய் நின்ற

நாயகனாய்  நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்;
ஆயர் சிறுமியரோ  உமக்கு அறை பறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

No comments:

Post a Comment