Friday, December 28, 2012

ஆருத்ரா தரிசனம்

தனுர் மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் நாள் இன்று. ஹரனை முதன்மயாக தொழுபவர்கள் வ்யாக்ரபாதரும் ஆதிசேஷரும் ஆவர். அவர்கள் இருவர் முன் சிவன் ஆடிய தேஜோமயமான சிவ தாண்டவத்தை ருத்ர கணங்கள், பூதகணங்கள் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலர் கண்டு ரசித்த நாள் இன்று. மாணிக்கவாசகருக்கு இருபது திருவெம்பாவையையும் பாடிமுடித்தவுடன் அவருக்கு தரிசனம் தந்த நாள் இன்று. மேலும் பார்வதி சிவனை நினைந்து தவம் இருந்து அவரது தரிசனம் கிடைத்து, ஆட்கொண்ட நாள் இது. ஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவத்தை PDF வடிவத்தில் அமைத்துள்ளார்கள். 

No comments:

Post a Comment